விவசாயியை தரக்குறைவாக பேசிய போலீஸ் – அவமானத்தால் விஷம் குடித்த விவசாயி!

நாகை (05 ஜூலை 2020): பலர் முன்னிலையில் போலீஸ் தரக்குறைவாக பேசியதால் அவமானத்தில் விவசாயில் தற்கொலை முயரற்சியில் ஈடுபட்டுள்ளார். நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஏனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (48). விவசாயி. பாண்டியன் குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. புகாரின் பேரில் சீர்காழி காவல்நிலைய எஸ்எஸ்ஐ கலியமூர்த்தி, இருதரப்பையும் நேற்றுமுன்தினம் காவல் நிலையம் அழைத்து விசாரித்துள்ளார். அப்போது பாண்டியனை எல்லோர் முன்னிலையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த பாண்டியன்…

மேலும்...

பிரபல நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி!

சென்னை (16 ஜன 2020): சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னத்திரை தம்பதி ஜெயஸ்ரீ – ஈஸ்வர் குடும்பப் பிரச்னை வீதிக்கு வந்தது. ஈஸ்வர் மகாலட்சுமி என்ற நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஜெயஸ்ரீ மீடியாக்களில் பேட்டியளித்ததும் இவ்விவகாரம் மேலும் பற்றி எரிந்தது. இந்நிலையில் ஜெயஸ்ரீயின் புகாரை அடுத்து போலீசார் ஈஸ்வரை கைது செய்தனர். ஆனால் பின்பு அவர் ஜாமீனில் வெளியானதை அடுத்து ஜெயஸ்ரீ மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளார். மேலும் ஈஸ்வர்-மகாலட்சுமி சேர்ந்து நடிச்சிட்டுவந்த…

மேலும்...