பாப்புலர் ஃப்ரெண்டுக்கும் எஸ்டிபிஐக்கும் உள்ள தொடர்பு குறித்து எந்த ஆதாரமும் இல்லை – தலைமை தேர்தல் ஆணையம்!

புதுடெல்லி (03 அக் 2022): தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்டிற்கும் (பிஎஃப்ஐ) சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவுக்கும் (எஸ்டிபிஐ) எந்த தொடர்பும் இல்லை என மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. PFI தொடர்பான அமைப்புகள் மற்றும் தலைவர்கள் மீதான நடவடிக்கையை மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில் SDPI யையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் PFI மற்றும் SDPI இடையே எந்த தொடர்பும் இல்லை…

மேலும்...