இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மரணம்!

சென்னை (26 பிப் 2021): இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது (89). சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர். சிகிச்சை பலன்னின்றி இன்று காலையில் உயிரிழந்தார். 1932 செப்டம்பர் 25ம் தேதி உசிலம்பட்டியில் பிறந்தவர் தா,பாண்டியன். 1989, 1992 ஆகிய இருமுறை வடசென்னை மக்களவை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...