முஸ்லிம் பெண்கள் திருமண வயதை ஒருங்கிணைக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

புதுடெல்லி (09 டிச 2022): முஸ்லிம் பெண்களின் திருமண வயதை ஒருங்கிணைக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 18 வயதுக்குட்பட்ட முஸ்லிம் பெண்களின் திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி செல்லுபடியாகும் என பல்வேறு உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன. இதன் காரணமாக முஸ்லிம் பெண்களின் திருமண வயதை ஒருங்கிணைக்க வேண்டும் என மகளிர் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது. இந்த மனு மீது நடந்த விசாரணையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு தனது…

மேலும்...

ஒன்றிய அரசின் முடிவுக்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு!

புதுடெல்லி (24 பிப் 2022): பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் ஒன்றிய அரசின் முடிவிற்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில், பெண்ணின் திருமண வயதை அந்தந்த சமூகமே தீர்மானிக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்முலம் ஒன்றிய அரசின் நடவடிக்கையில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை என்பது தெளிவாகிறது.’ ஆதிவாசிகள் மற்றும் கிராமப்புறங்களில் இளவயது திருமணங்கள் நடைபெறுகின்றன. இது கல்வியை சீர்குலைத்து, ஆரம்பகால கர்ப்பத்திற்கு வழிவகுக்கும் என்று ஒன்றிய அரசு…

மேலும்...