ECI

திருவொற்றியூர்-குடியாத்தம் தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை. தேர்தல் ஆணையம் கைவிரிப்பு!

தில்லி (24ஜூலை,2020):கொரோனா தொற்று பேரிடர் நெருக்கடியின் காரணமாக தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி மற்றும் பிப்ரவரி 28-ஆம் தேதி குடியாத்தம் தொகுதி உறுப்பினர் காத்தவராயன் ஆகிய இருவரும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்கள். இந்த தொகுதிகளுக்கு தேர்தல் ஆணைய விதிப்படி 6 மாத காலத்திற்குள் அதாவது, ஆகஸ்ட் 26 இடைத்தேர்தல்…

மேலும்...