விவசாயிகள் போராட்டத்திற்குள் நுழைந்த சிந்துவுக்கு மோடி அமித்ஷாவுடன் தொடர்பு – அம்பலப்படுத்திய பிரசாந்த் பூஷன்!

புதுடெல்லி (27 ஜன 2021): விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் சீக்கியர்களின் கொடி ஏற்றி வன்முறைக்கு காரணமான பஞ்சாபி நடிகர் தீப் சித்துவுடன் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய குடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பஞ்சாபி நடிகர் தீப் சித்து செங்கோட்டையில் சீக்கிய கொடியை ஏற்றியதாக சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் இதில் விவசாயிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என…

மேலும்...