பறிபோகும் தொழிலாளர் உயிர்கள் – நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாநில அரசுகள்!

சென்னை (17 ஜூலை 2020): நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் “மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தில் உயிர் பறிபோகும் நிலையில் நீதிமன்ற உத்தரவை மாநில அரசு மதிக்கவில்லை என்று தமிழ் நாடு பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ‘சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் நேற்று முன்தினம் (15.07.2020) கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது இரண்டு துப்புரவு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இதே போன்று கடந்த ஜூலை…

மேலும்...