முன்னாள் பிரதமருக்கு ரூ 2 கோடி அபராதம் – வெளியில் பேச தடை!

புதுடெல்லி (23 ஜூன் 2021): முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனியார் உட்கட்டமைப்பு நிறுவனமான Nandi Infrastructure Corridor Enterprise Limited (NICE) என்ற நிறுவனம் பெங்களூரு-மைசூர் இடையே உட்கட்டமைப்பு திட்டத்தை மேற்கொண்டது. இது இந்தியாவிலேயே மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய தேவகவுடா, நந்தி நிறுவனம் மக்களின்…

மேலும்...

கையில் பணமில்லை – பகீர் கிளப்பும் முன்னாள் பிரதமர்!

பெங்களூர் (11 பிப் 2021): : தேர்தல் செலவினங்களுக்கு பணம் இல்லாததால் வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் ஜே.டி (எஸ்) போட்டியிடாது என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெல்காம் மக்களவைத் தொகுதி மற்றும் பசவகல்யன், சிண்ட்கி மற்றும் மஸ்கி சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும். இடை தேர்தல் குறித்து அவர் தெரிவிக்கையில், “இப்போதைக்கு இடைதேர்தல் குறித்து சிந்திக்கப்போவதில்லை. அதற்கு செலவு செய்ய பணமும் இல்லை. 2023 தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளார்….

மேலும்...