தொழிலாளர்களை வதைத்த 436 நிறுவனங்கள் மீது கத்தார் அரசு நடவடிக்கை!

தோஹா (09 ஆக 2021): கத்தாரில் அரசின் உத்தரவை மீறிய ஒப்பந்த தொழிலாளர் நிறுவனங்கள் மீது கத்தார் அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வும் அளிக்கப் பட்டுள்ளது. “வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை ஓய்வெடுக்க வேண்டும்” என்று கத்தார் அரசு உத்தரவிட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் அமலுக்கு வந்த இந்த உத்தரவு, எதிர்வரும் செப்டம்பர் 15 வரை நீடிக்கும். இவ்வருடம் நிலவும்…

மேலும்...

தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு!

சென்னை (05 ஜன 2020): ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தொழிலாளர்களின் நலனுக்காகப் பாடுபட்டு வரும் ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் தங்களின் 14 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஜனவரி 8 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடத்தும் மாபெரும் போராட்டத்திற்கு திராவிட…

மேலும்...