அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக கொந்தளிக்கும் நாடார் சமூகம்!

சென்னை (24 மே 2020): அதிமுகவில் முதல்வர் எடப்பாடியின் நாடார் எதிர்ப்பு கொள்கை நாடார் சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவது குறித்தும் பெரிய மாவட்டங்களை பிரிப்பது பற்றியும் இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் தீவிரமாக விவாதித்திருக்கிறார்கள். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடமிருந்து கடந்த மாதம் பறிக்கப்பட்ட விருதுநகர் மா.செ. பதவி, புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அதிமுக நிர்வாக பதவிகள் ஆகியவைகளுக்கு தகுதியானவர்களை நியமிக்கவும் முடிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை பிரித்து ஒரு மாவட்டத்துக்கு…

மேலும்...