சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்த அமித்ஷா உத்தரவு!

புதுடெல்லி (14 நவ 2022): ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 100 சட்டவிரோத குடியேறிகளைக் கண்டுபிடித்து, அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து, முடிந்தால் அவர்களைக் கைது செய்து நாடு கடத்துமாறு அதிகாரிகளுக்கு ஷா பணித்துள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. நவம்பர் 9-ம் தேதி நடைபெற்ற உளவுத்துறைக் கூட்டத்தில் அமித்ஷாவின் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. எல்லையோர மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் தீவிரமயமாக்கல் குறித்து கடுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அமித் ஷா முன்பு அழைப்பு விடுத்துள்ளார். மாநில காவல்துறை தலைவர்கள் கலந்து…

மேலும்...

மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக மூன்று வெளிநாட்டவர்கள் கைது!

கவுஹாத்தி (28 அக் 2022): கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். ஹன்னா மைக்கேலா ப்ளூம், மார்கஸ் ஆர்னே ஹென்டிக் ப்ளூம் மற்றும் சுசன்னா எலிசபெத் ஹகன்சன் ஆகியோர் மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நாடு கடத்தப்பட்டனர். இந்திய அதிகாரிகளுடன் ஸ்வீடன் தூதரகம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்களை விடுவித்த போலீசார் பின்பு அவர்களை நாடுகடத்தினர். சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த இவர்கள்,…

மேலும்...

இந்தியா கொண்டு வரப்பட்டார் விஜய் மல்லையா – ஆர்தர் ரோடு சிறையில் அடைப்பு!

மும்பை (04 ஜூன் 2020): இந்தியா கொண்டுவரப்பட்ட விஜய் மல்லையா மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் 9,000 கோடி கடன் வாங்கி தொழிலதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்தார். அவருக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஏஜென்சிகள் மோசடி வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. லண்டனில் தஞ்சம் புகுந்த விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர சி.பி.ஐ. தீவிர…

மேலும்...