நடிகை கர்ப்பம் – முன்னாள் அதிமுக அமைச்சரின் செல்போனை ஆய்வு செய்ய போலீசார் முடிவு!

மதுரை (04 ஜூலை 2021): நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கற்பமாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு போலீசார் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்ற அடையாறு தனிப்படை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய ஆவணமாக கருதப்படும் மணிகண்டனின் செல்ஃபோன் மதுரை கே.கே நகரில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில்…

மேலும்...