ஜெயலலிதாவின் வேதா இல்லம் எங்களுக்கே சொந்தம் – தீபா கொந்தளிப்பு!

சென்னை (24 மே 2020): முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பித்ததற்கு அவரின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் வாழ்ந்து மறைந்த வீடாகும். இதனை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பித்தது. இதனை மேற்பார்வை செய்ய அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் தலைவராக முதலமைச்சர் பழனிசாமி…

மேலும்...