நிர்பயா வன்புணர்வு படுகொலை வழக்கும் 10 ஆண்டுகளும் – ஒரு பெண்ணுக்காக நாடே எதிர்த்து நின்றது!

நாட்டையே உலுக்கிய டெல்லி கூட்டு பலாத்கார வழக்கு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஒரு பெண்ணுக்கு நீதி கிடைக்க நாடு ஒன்று சேர்ந்ததையும் இந்த நாள் நினைவூட்டுகிறது. ஏழு வருட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். டிசம்பர் 16, 2012 அன்று, அந்தக் கொடூரம் நாட்டையே உலுக்கியது. இரவில் தனது தோழியுடன் பஸ்சுக்காக காத்திருந்த 26 வயது மருத்துவ மாணவி ஒருவர் அந்த வழியாக சென்ற பஸ்சில் ஏறினார். அதில் டிரைவர் உட்பட ஆறு பேர்…

மேலும்...

பாஜகவின் இரட்டை வேடம் – சிவசேனா தாக்கு!

புதுடெல்லி (08 ஆக 2021): டெல்லியில் ஒன்பது வயது தலித் பெண் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக சிவசேனா விமர்சித்துள்ளது. தெற்கு டெல்லியின் ஓல்டு நன்கால் கிராம பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி. கடந்த வாரம் அதிகாலை 5.30 மணி அளவில் தண்ணீர் பிடிப்பதற்காக அருகேயுள்ள சுடுகாடு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தண்ணீர் குழாய் பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் அந்த சுடுகாட்டில்…

மேலும்...

நிர்பயா குற்றவாளிகள் நால்வரின் மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது!

புதுடெல்லி (20 மார்ச் 2020): நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரின் தூக்குத் தண்டனையும் இன்று காலை நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் கடந்த 2012, டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங்…

மேலும்...

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்த மீண்டும் முயற்சி!

புதுடெல்லி (24 ஜன 2020): நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்த மீண்டும் முயற்சி நடைபெற்று வருகின்றன. டெல்லி மாணவி நிர்பயா கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் குற்றவாளிகளில் நான்கு பேரின் தூக்குத் தண்டனை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு நிறைவேற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 4 பேரும் தூக்குத் தண்டனையை தடுத்து நிறுத்த பல முயற்சிகள் மேற்கொண்டனர். எனினும் அடுத்தடுத்து சீராய்வு மனுக்கள், கருணை…

மேலும்...

நிர்பயா வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு ஜன 22 ல் தூக்கு!

புதுடெல்லி (07 ஜன 2020): நிர்பயா வன்புணர்வு கொலைக் குற்றவாளிகள் நான்கு பேரையும் வரும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ந் தேதி இரவில் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா பேருந்தில் சென்றார். அப்போது, வெறி பிடித்த ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து சிதைக்கப்பட்டு, நடு ரோட்டில் வீசப்பட்டார். அவருடன் சென்ற அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட…

மேலும்...