இந்திய ஊடகங்கள் மற்றும் நீதித்துறை மீதுமஹுவா மொய்த்ரா நேரடி பாய்ச்சல்!

புதுடெல்லி (09 பிப் 2021): திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் தனது வாதங்களை எழுப்பியுள்ளார் மஹுவா, . மத்திய அரசின் கொள்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற உரையில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயைக் குறித்து நேரடியாகவே விமர்சித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ”இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள துன்பங்களுக்கு காரணம் ஜனநாயகத்தின் தூண்களான ஊடகம் மற்றும் நீதித்துறையும்…

மேலும்...