Neelagiri-Student

இத்தாலியில் மருத்துவம் பயின்று வந்த தமிழக மாணவர், தற்கொலை!

ரோம்  (22 ஆக. 2020): நீலகிரி மாவட்டம், கீழ்க்கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சதானந்த். ஒரு தேயிலை விவசாயி. இவருடைய இரண்டாவது மகன் பிரதிக்ஷ் வயத 21! இத்தாலியிலுள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்துள்ளார். இவருடைய சகோதரரும் இத்தாலியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கெமிக்கல் இன்ஜினீயராகப் பணியாற்றி வருகிறார். சகோதரர் வசிக்கும் பகுதிக்கும், இவரது அறைக்கும் நீண்ட தொலைவு என்பதால் பிரதிக்ஷ் கல்லூரி அருகில் தனி அறை எடுத்துத் தங்கி, படித்துவந்தார்….

மேலும்...

கொரோனா பரவல் காரணமாக குறைவாக இயக்கப்படும் பேருந்துகள்!

நீலகிரி (25 ஜூன் 2020): கொரோனா பரவல் காரணமாக நீலகிரியில் , 30 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. நீலகிரியில், பொது போக்குவரத்து ஜூன், 1ம் தேதி முதல் துவங்கியது. 50 சதவீத பஸ்கள், 60 சதவீத பயணிகளுடன் இயங்க அரசு அனுமதித்தது. அதன்படி, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி மற்றும் கூடலுார் கிளைகளில், 160 பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் மக்கள் மத்தியில் பேருந்தில் பயணிக்க அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறைவான பஸ்களை…

மேலும்...