தந்தையின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு: எஸ்.ஏ.ஆர்.கிலானியின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (24 ஜூலை 2021): பெகாசஸசை பயன்படுத்தி எஸ்.ஏ.ஆர். கிலானியின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கிலானியின் மக்கள் நுஸ்ரத் கிலானி குற்றம் சாட்டியுள்ளார். 2001ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்ட முன்னாள் டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானி கடந்த 2019 ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களின் தொலைபேசி பெகாஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் எஸ்.ஏ.ஆர். கிலானியின் உரையாடல்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக…

மேலும்...