தீபா தீபக் ஆகியோரே ஜெயலலிதாவின் நேரடி வாரிசு – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை (29 மே 2020): தீபா, தீபக் ஆகியோரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் உள்பட சுமார் ரூ. 900 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த புகழேந்திர கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, அவரது தம்பி…

மேலும்...