எல்லையில் இந்தியா சினா இரு நாட்டு படைகள் குவிப்பால் எல்லையில் பதற்றம்!

லடாக் (22 ஜூன் 2020): லடாக் கிழக்கு எல்லையில் இந்தியா சீனா படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை கைப்பற்ற சீனா முயற்சித்தது. இதை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இம்மோதலில் மொத்தம் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு…

மேலும்...

ஜல்லிக்கட்டில் தடியடி- அவனியாபுரத்தில் பரபரப்பு!

மதுரை (15 ஜன 2020): மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் போலீசார் தடியடி பிரயோகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் , மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிடாோர் அடங்கிய குழுவினர் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வருகிறது. மாலை 4 மணிவரை நடைபெறும் இந்தப் போட்டிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தார். ஜல்லிக்கட்டு…

மேலும்...