தெலுங்கானாவில் ஏற்பட்ட விமான விபத்தில் தமிழக பெண் விமானி பலி!

குண்டூர் (26 பிப் 2022): தெலுங்கானாவில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் பெண் விமானி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவின் குண்டூர் பகுதியிலிருந்து தெலுங்கானாவின் நல்கொண்டா பகுதிக்கு சென்றுகொண்டிருந்த பயிற்சி விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விமானி மகிமா உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும்...

விமான விபத்தில் தமிழக பெண் பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா பலி!

சென்னை (09 ஜூன் 2020): ஒடிசாவின் தெங்கனல் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரண்டு இருக்கைகள் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானதில் பெண் பயிற்சி விமானி மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் கொல்லப்பட்டனர். பிரசாலாவில் உள்ள அரசு விமானப் பயிற்சி நிறுவனத்தில் (கேடிஐ) பயிற்சியாளர் விமானம் திங்கள்கிழமை காலை புறப்பட்ட பின்னர் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கேப்டன் சஞ்சிப் குமார் ஜா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி அனிஸ் பாத்திமா ஆகியோர் இந்த விபத்தில் உயிர் இழந்தனர் ”என்று ஏஎன்ஐ செய்தி…

மேலும்...