ரிபப்ளிக் டிவிக்கு சாதகமான டிஆர்பி மதிப்பீட்டிற்காக அர்னாப் பணம் கொடுத்தார் – பார்த்தோ தாஸ்குப்தா பகீர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (25 ஜன 2021): ரிபப்ளிக் டிவிக்கு சாதகமாக டிஆர்பி மதிப்பீடுகளை கையாள அர்னாப் கோஸ்வாமி ரூ .40 லட்சத்துக்கு மேல் கொடுத்ததாக முன்னாள் பார்க் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா குற்றம் சாட்டியுள்ளார். டிஆர்பி ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில் இது கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், ” 2004 ஆம் ஆண்டு முதலே அர்னாப் கோஸ்வாமியை நான் அறிவேன். நான் அவருடன் டைம்ஸ் நவ் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளேன் . அர்னாப்…

மேலும்...