குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பிரபல நடிகை போர்க்குரல்!

மும்பை (28 ஜன 2020): குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை நான் ஆதரிக்கவில்லை என்று பாலிவுட் நடிகை பூஜாபட் தெரிவித்துள்ளார்.. நாடு முழுவதும் ஆங்காங்கே குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தெற்கு மும்பையில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பாலிவுட் நடிகை பூஜாபட் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நாம் அமைதியாக இருப்பது நம்மை காப்பாற்றாது….

மேலும்...