நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல்!

பெங்களூரு (26 ஜன 2020): பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 15 பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜ் தொடர்ந்து ஆளும் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகிறார். அவரது நண்பரும், ஊடகவிலாளருமான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதில் அவர் மிகவும் வேதனை அடைந்தார். அதற்கு காரணம் இந்துத்வா அமைப்பினர் என்பதில் அவர் தெளிவாக உள்ளார். இந்நிலையில் பிரகாஷ் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது….

மேலும்...

வேலையின்மையைதான் பதிவு செய்ய வேண்டும் குடியுரிமையை அல்ல – பிரகாஷ்ராஜ் அதிரடி!

ஐதராபாத் (20 ஜன 2020): இந்தியாவில் வேலையில்லாதவர்கள்தான் அவர்கள் நிலை குறித்து பதிவு செய்ய வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று பேசிய பிரகாஷ்ராஜ், “நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள் அவர்கள்தான் அவர்களது நிலையை பதிவு செய்ய வேண்டும். மேலும் பலருக்கு உரிய கல்வி கிடைக்கவில்லை அதற்கான குறிக்கோள்களை அரசு முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து குடியுரிமை சட்டம் அவசியமற்றது” என்று தெரிவித்தார்.

மேலும்...