பாஜக தலைவர் பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா பாசிட்டிவ்!

புதுடெல்லி (31 ஜன 2022): பாஜக தலைவரும் எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக பிரக்யா சிங் ட்வீட் செய்துள்ளார். கொரோனா பரிசோதனை அறிக்கை இன்று வெளியானதாகவும் , அவர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக அவருடன் , நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், கோவிட் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு, பிரக்யா சிங் தாக்கூர், பசுவின்…

மேலும்...

அதிகாலை பாங்கு அழைப்பிற்கு ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் எதிர்ப்பு!

புதுடெல்லி (12 நவ 2021): மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் பாஜக எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூர் அதிகாலையில் பாங்கு அழைப்பிற்காக ஒலிபெருக்கியை பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “காலை நேரத்தில், மைக் மூலம் ஒலி இந்து துறவிகளின் செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. துறவிகள் காலை 4 மணிக்கு தங்கள் சாதனாவை தொடங்குகிறார்கள். அது பிரம்ம கணம். எங்கள் முதல் ஆரத்திக்கான நேரமும் அதுதான். ஆனால் அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை….

மேலும்...

பாஜக எம்.பி. பிரக்யா சிங் மீண்டும் இனரீதியிலான நச்சுக் கருத்து!

போபால் (14 டிச 2020): பாஜக எம்.பி. பிரக்யா சிங் மீண்டும் மீண்டும் இனரீதியான அவதூறுகளை பரப்பி சர்ச்சசையில் சிக்கியுள்ளார். மத்திய பிரதேசத்தின் போபாலில் பேசிய பிரக்யா சிங் தாக்கூர், சூத்ராவை த்ராவை சூத்ரா என்று அழைப்பது எப்படி தவறாகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். “நாங்கள் சத்ரியரை சத்திரியர் என்றே அழைக்கிறோம், அவர்கள் அதை மோசமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் பிராமணரை ஒரு பிராமணர் என்று அழைப்போம் , அவர்கள் அதை மோசமாக எடுத்துக் கொள்ள…

மேலும்...