இன்னொரு பேரிடரை தாங்கிக் கொள்ள முடியாது – தமிழக அரசுக்கு கோரிக்கை!

சென்னை (05 ஜூலை 2020): சென்னைக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மீண்டும் ஒரு 2015வேண்டாம். வரும் முன் காத்திட நடவடிக்கை எடுங்கள்” என்று தொழிலாளர் அணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு தொழிலாளர்கள் அணி மாநில செயலாளர் விடுத்துள்ள கோரிக்கையில், “2015ம் ஆண்டு சென்னை மாநகரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட நடப்பு ஆண்டில் 10மடங்கு பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு என கடந்த சில தினங்களுக்கு முன் ஐஐடி எச்சரிக்கை செய்துள்ளது. ஏற்கனவே சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில்…

மேலும்...