உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

கட்வா (06 அக் 2022): உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கட்வாலில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. திருமண நிகழ்வுக்கு குடும்பத்தினர் சென்ற பேருந்து நேற்று இரவு விபத்துக்குள்ளானது. இதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, திரௌபதி தண்டா பனிச்சரிவில் சிக்கிய 41 பேர் கொண்ட குழுவில் 15 பேர் மீட்கப்பட்டனர். 16 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்தில் உயிரிழந்தவர்களின்…

மேலும்...

அரசுப் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலி!

கோதாவரி (15 டிச 2021): ஆந்திர மாநிலத்தில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏலூர் அருகே ஆற்றுப்பாலத்தை கடந்தபோது பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியிலுள்ளவர்கள் படகுகள் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பேருந்தில் சுமார் 26 பேர் பயணித்ததாகவும், மீட்கப்பட்டவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மீட்புப்படையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும்,…

மேலும்...

பேருந்து ஆட்டோ மோதி விபத்து: 26 பேர் பலி!

மும்பை (29 ஜன 2020): மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம் மாலேகான்-தியோலா சாலையில், மேஷி பாட்டா என்ற இடத்தில் நாசிக் நகரில் உள்ள கல்வான் நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும் சாலையோரமாக இருந்த கிணற்றில் விழுந்தன. தகவலறிந்து அங்கு சென்ற…

மேலும்...