பேஸ்புக்கில் பதியும் சில பதிவுகளுக்கு தடை!

புதுடெல்லி (31 ஜன 2020): ஃபேஸ்புக்கில் வன்முறை பதிவுகள் பதிவதற்கு பேஸ்புக் நிர்வாகம் தடை விதித்துள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலையில், ராம் பகத் கோபால் என்ற பயங்கரவாதி ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது வியாழன் அன்று திடீரென துப்பாக்கியால் சுட்டதில் காஷ்மீர் மாணவர் சதாம் பாருக் என்பவர் காயம் அடைந்தார். அவர் தற்போது…

மேலும்...