சவுதியில் விதிகளை மீறி சாலையின் குறுக்கே நடந்தால் அபராதம்!

ரியாத் (17 செப் 2022): சவுதி அரேபியாவின் தம்மாமில், விதிகளை மீறி சாலையை கடந்த பாதசாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சவூதி போக்குவரத்து துறையினர் சட்டவிரோதமாக சாலைகளை கடப்பவர்களுக்கு எதிராக சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். சமீப நாட்களில் தம்மாம் சீக்கோக் அருகே சாலைகளைக் கடந்ததற்காக இந்தியர்கள் உடன்பட பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் விபத்தில் சிக்குவதால் போக்குவரத்து துறையினர் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும்...