பிரதமர் மோடி, அமித்ஷா பெயரில் போலி தடுப்பூசி சான்றிதழ் – அதிர்ச்சித் தகவல்!

பாட்னா (08 டிச 2021): பீகார் மாநிலத்தில் உள்ள அர்வால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பல முக்கிய தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக போலியாக சான்றிதழ் வழங்கியது தெரிய வந்துள்ளது. அந்த போலி தடுப்பூசி பட்டியலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இதை கண்டதும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அர்வால் மாவட்டத்தில் உள்ள…

மேலும்...