மலேசியாவின் அடுத்த பிரதமர் யார்? மலேசிய அரசியலில் பரபரப்பு!

கோலாலம்பூர் (25 பிப் 2020): மஹாதீர் முஹம்மதுவின் ராஜினாமாவை அடுத்து மலேசியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியே தற்போது ஓங்கி நிற்கிறது. மகாதீர் விலகியதையடுத்து, அன்வார் இப்ராகிம் தலைமையில் ஆட்சியமைக்க வழியுண்டா? என்று அவர் பிகேஆர் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். மகாதீர் சார்ந்துள்ள பெர்சாத்து கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 26 எம்பிக்கள் உள்ளனர். பிகேஆர் கட்சியில் இருந்து 10 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஆதரவை இழந்துவிட்டதால், இயல்பாகவே அன்வார் தலைமையிலான நடப்பு பக்காத்தான் ஹராப்பான்…

மேலும்...

அதிர்ச்சி : மலேசிய பிரதமர் மகாதிர் முஹம்மது பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா!

கோலாலம்பூர் (24 பிப் 2020): மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். 94 வயதான மகாதீர் முகம்மது, உலகின் அதிக வயதுடைய பிரதமர் என்ற பெயரையும் பெற்றவர். இந்நிலையில் இன்று அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை மன்னரிடம் இன்று ஒப்படைக்கவுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த மகாதீர் முகம்மதுவின் திடீர் ராஜினாமா உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் சார்ந்த பெர்சாத்து கட்சியின் தலைவர்…

மேலும்...

பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டு இனியும் அமைதி காக்க முடியாது: மகாதீர் முஹம்மது!

கோலாலம்பூர் (09 பிப் 2020): பாலத்தீனர்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையைக் கண்டு மலேசியா இனியும் அமைதி காக்காது என மலேசிய பிரதமர் மகாதீர் முஹம்மது தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் பாலத்தீனத்துக்கு ஆதரவாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசியபோதே மகாதீர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “நாங்கள் (மலேசியா) கடமை உணர்வுடன் உள்ளோம். தங்களை நீதி மற்றும் சுதந்திரத்தின் காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலம் மிக்க நாடுகள், அட்டூழியங்கள் நடக்கும் போது…

மேலும்...