இரண்டு குழந்தைகள் கருத்து – ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு உவைசி பதிலடி!

நிஜாமாபாத் (19 ஜன 2020): அடுத்து ஒரு குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் என்ற சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துக்கு AIMIM தலைவர் அசதுத்தீன் உவைசி பதிலடி கொடுத்துள்ளார். நிஜாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உவைசி, “மோகன் பகவத் பேசியுள்ளது வெட்கக் கேடானது. இந்தியாவில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பலருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளது. ஆனால் முஸ்லிம்கள்  எல்லாவற்றிலும் கட்டுப்பாடாகவே உள்ளனர். பகவத் முஸ்லிம்களை குறி வைத்தே இதுபோன்ற…

மேலும்...

குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே – ஆர் எஸ் எஸ்ஸின் அடுத்த திட்டம்!

மொராதாபாத் (18 ஜன 2020): குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் திட்டத்திற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம், மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) இல் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடியைக் கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தை வலியுறுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ், ‘இரண்டு குழந்தைகள்’ கொள்கை வடிவத்தில் கொண்டு வரும் எந்தவொரு சட்டத்தையும் ஆதரிக்கும். இது காலத்தின் தேவை என்று…

மேலும்...