பிரதமர் மோடியிடம் மக்கள் கேட்க விரும்பும் கேள்விகள்!

மக்களால் தேர்வு செய்யப்படாதவர்களைப் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் நியமிப்பது மக்களாட்சியைக் கேலி செய்வதாக இல்லையா? – ராஜன் மதத்தை வைத்து அரசியல் பண்றதை விட்டு மக்களுக்குத் தேவையானதைச் செய்வதன் பக்கம் எப்போது கவனம் செலுத்தத் தொடங்குவீர்கள்? – ரபீக் ராஜா அத்வானிஜியை ஓரங்கட்டியது குறித்து எப்போதேனும் வருந்தியதுண்டா? – பத்மஜா பிரதமர் என்பவர் நாட்டின் அனைத்து மக்களையும் நலமாக வாழ வைக்கும் பொறுப்பில் உள்ளவர். ஆனால் நமது நாட்டில் மதம், ஜாதி பாகுபாட்டால் அற்பகாரணங்களுக்கெல்லாம் அநியாயமாக…

மேலும்...