மதுக்கடைகளுக்கு திறப்பு விழா, மத வழிபாட்டுத் தலங்களுக்கு மூடு விழாவா? – நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை (12 மே 2020): தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்கள் எப்போது திறக்கப்படும்? என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 23 ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட மே 17 வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 4ம் தேதி முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிறுகுறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்டவை பணிகளை சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட…

மேலும்...