சவுதியில் இறந்த தமிழரின் உடல் IWF உதவியுடன் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பு!

ரியாத் (08 அக் 2021): சவூதியில் ரியாத்தில் இறந்த சண்முகம் அவர்களின் உடலை தயாகம் அனுப்பிய இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம். விமான நிலையம் வந்த உடலை கோவை தமுமுக மமக உதவியால் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சவுதி அரேபியா ரியாத் நியூசெனையா பகுதியில் பணிபுரிந்து வந்த கோவை குறிச்சி சுந்தராபுரம் காந்திஜி தெருவை சேர்ந்த பரமசிவம் அவர்களுடைய மகன் சண்முகம் (வயது 49) என்பவர் கடந்த 28-09−2021 செவ்வாய்க்கிழமை அன்று மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். .அவருடன் பணிபுரிந்த,…

மேலும்...