நடந்த தேர்தல் ரத்து – மறு தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (24 ஜன 2020): நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலை ரத்து செய்த நீதிமன்றம் மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலை ஒத்தி வைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திட்டமிட்டப்படி தேர்தலை ஜூன் 23-ஆம் தேதியன்று நடத்தவும், மறு…

மேலும்...