மாணவர் காவல்துறை சீருடைகளில் ஹிஜாப் அணிய கேரள அரசு மறுப்பு!

திருவனந்தபுரம் (28 ஜன 2022): மாணவர் காவல்துறை சீருடைகளில் ஹிஜாப் அணிய கேரள அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஹிஜாப் அனுமதி கோரி எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவரின் மனு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள அரசு, சீருடையில் மதச் சின்னங்களைச் சேர்ப்பது பொருத்தமற்றது என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசு உள்ளது. இது தவறான செய்தியைக் கொடுக்கும் மற்றும் மதச்சார்பற்ற தன்மை கொண்ட பிற பிரிவுகளில் இருந்து இதே போன்ற கோரிக்கைகள் எழும் எனவே…

மேலும்...