உத்திர பிரதேச தேர்தலில் திடீர் திருப்பம் – மாயாவதியின் அறிவிப்பால் கட்சியினர் அதிர்ச்சி!

லக்னோ (12 ஜன 2022): உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியினர் அறிவிப்பு லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் மிஸ்ரா இதை தெரிவித்தார். மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும், கூட்டணி எதுவும் இல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. முன்னதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

மதவாத இந்துத்வா பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை – மாயாவதி திட்டவட்டம்!

லக்னோ (02 நவ 2020): பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவுடன் இணைவதற்கு பதிலாக அரசியலை விட்டு விலகிவிடலாம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்துத்துவத்தையம் பயங்கரவாதத்தையும் ஆதரித்து வரும் பாஜகவுடன் பகுஜன் சமாஜ்வாடி கட்சி ஒருபோதும் இணைந்து செயல்படாது என்று மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ்வாதி கட்சி வரும் தேர்தல்களில் இணைந்து செயல்படும் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவும் பகுஜன் சமாஜ் கட்சியும்இணைய வாய்ப்பே இல்லை. பகுஜன்…

மேலும்...