மாரிதாஸுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செக்!

புதுடெல்லி (29 ஏப் 2022): பிரபல யூடூபர் மாரிதாசுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது தமிழகம் காஷ்மீர் ஆக மாறி வருகிறது என மாரிதாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல் மாரிதாஸ் மீது பல அவதூறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த விசாரணையில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் ரத்து செய்தார். மாரிதாஸ் செய்த…

மேலும்...

தப்லீக் ஜமாஅத்தினர் மீது அவதூறு – மாரிதாஸ் மீண்டும் கைது!

தேனி(16 டிச 2021): தப்லீக் ஜமாஅத்தினர் மீது அவதூறு பரப்பிய வழக்கிலும் யூட்யூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா முதல் அலை பரவிய காலத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்க, தப்லீக் ஜமாஅத்தினர்தான் காரணம் என சித்தரிக்கும் வகையில் வீடியோவொன்று வெளியிட்டிருந்தார். அப்போது மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் அந்த வீடியோவுக்கு எதிராக கொடுத்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 04.04.2020 அன்று 292 A, 295 A, 505 ( 2), It act…

மேலும்...

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து!

மதுரை (14 டிச 2021): யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பிபின் ராவத் மரண விவகாரத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்குத் தொடரப்பட்டது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் ராமசுப்ரமணியன் என்பவர் சைபர்கிரைம்…

மேலும்...

யூடூபர் மாரிதாஸ் கைதுக்கு சீமான் கடும் கண்டனம்!

சென்னை (10 டிச 2021): யூடூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை தமிழகம் மொத்தமும் ஆதரித்து வரும் நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாரிதாஸ் கைதை கடுமையாக எதிர்த்துள்ளார். இதுகுறித்து சீமான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: முப்படைகளின் தலைமை தளபதியின் ஹெலிகாப்டர் விபத்திற்கு தமிழகத்தை காஷ்மீருடன் இணைத்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது, கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை…

மேலும்...

போலி வீடியோக்கள் – நீதிமன்ற கிடுக்கிப் பிடியில் மாரிதாஸ்!

சென்னை (29 ஜூலை 2020): சமூக வலைதளங்களில் வெளியிட்ட போலி வீடியோக்களை நீக்க கூறி மாரிதாஸுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் செய்தியாளர்கள் குறித்து மாரிதாஸ் தொடர்ந்து 4 அவதூறு வீடியோக்கள் வெளியிட்டிருந்த நிலையில், ₹ 1.5 கோடி நஷ்டஈடு கேட்டு நியூஸ் 18 தொலைகாட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் சமூக வளைதலங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு செய்திகளை நீக்க…

மேலும்...
News 18

காவிமயமாக்கப்படுகின்றதா, தமிழக ஊடகங்கள்..?

சென்னை (22 ஜூலை 2020):கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மாரிதாஸ் ‘ஊடகத்துறையை’ பற்றி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் நியூஸ் 18 சேனலில் திமுக கொள்கையுடையுவர்கள் இருக்கிறார்கள். அது திமுகவிற்கு சார்பாக செயல்படுகிறது. ஆகவே நியூஸ் 18 சேனல் நடுநிலை ஊடகம் கிடையாது என்று பேசினார். அதற்கு அவர் ஆதாரமாக முன்வைத்ததுதான் மிகவும் கேலிக்குறியது. நியூஸ் 18 சேனலின் சீனியர் எடிட்டராக உள்ள குணசேகரன் திமுக ஆதரவாளர். அதற்கு ஆதாரம் அவரது மாமனார் தி.க.-வைச் சேரந்தவர் என்று…

மேலும்...

முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸ் மீது போலீசார் வழக்கு!

நெல்லை (05 ஏப் 2020): முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸ் மீது நெல்லை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 75 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கு முஸ்லிம்கள் காரணம் என்ற அவதூறுகள் பரப்பலும் ஒருபுறம் வந்தபடி உள்ளன. இதில் மரிதாஸ் என்பவர் சமூக வலைதளங்களில் முஸ்லிம்களை கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து பல்வேறு…

மேலும்...