கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இந்திய கடற்படை மீது குற்றச்சாட்டு!

காரைக்கால் (21 அக் 2022): கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தத்போது, ஹெலிகாப்டரில் வந்த கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மயிலாடுதுறை மீனவர் வீரவேல் காயமடைந்துள்ளார். தற்போது அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயமடைந்த 9 மீனவர்கள் கடற்படை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியது இந்திய…

மேலும்...

மீனவர்களுடன் மீன்பிடித்த ராகுல் காந்தி!

கொல்லம் (25 பிப் 2021): காங்கிரஸ் கட்சியின் ஒரேயொரு நம்பிக்கை நட்சத்திரமாக உலா வருபவர் ராகுல் காந்தி. அவர் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது செய்து மக்களின் கவனத்தை ஈர்ப்பார், அந்த வகையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக கேரளாவின் கொல்லம் மாவட்டத்திற்கு பயணம் செய்தபோது அங்குள்ள தங்கசேரி கடற்கரைக்குச் சென்றார். அப்போது கடலில் குதித்தார். பிரச்சாரத்திற்கு சென்ற ராகுல் அங்குள்ள மீனவர்களுடன் படகில் பயணம் செய்தார். அங்கு அவர்கள் சமைத்த மீனை அவர்களோடு சேர்ந்து ராகுலும்…

மேலும்...

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க ஜவாஹிருல்லா கோரிக்கை!

சென்னை (08 ஜூலை 2020): “ஈரானில் சிக்கியுள்ள 44 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரான் நாட்டிலிருந்து சமுத்திர சேது என்ற திட்டத்தின் மூலம் இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் ஜலஸ்வாA என்ற கப்பல் மூலம் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள்…

மேலும்...