டெல்லி கலவரத்தில் எரித்துக் கொல்லப்பட்ட 85 வயது மூதாட்டி!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்தில் 85 வயது முஸ்லிம் மூதாட்டி அவரது வீட்டில் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இதனை அடுத்து வன்முறையாளர்கள் முஸ்லிம் வீடுகள்,…

மேலும்...

92 வயது பெல்ஜியம் மூதாட்டி இஸ்லாம் மதத்தை தழுவினார்!

பெல்ஜியம் (30 ஜன 2020): பெல்ஜியத்தை சேர்ந்த 92 வயது மூதாட்டி முஸ்லிம் குடும்பத்தினரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார். பெல்ஜியம் நாட்டில் காப்பகத்தில் வசித்து வந்த ஜியோர்கேட் என்ற மூதாட்டி அங்கிருந்து வெளியாகி முஹம்மது என்ற அவரது பழைய அண்டை வீட்டாருடன் வசிக்க விரும்பினார். முஹம்மது குடும்பத்தினரின் நடை, உடை, உபசரிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப் பட்ட ஜியோகேட் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். முஹம்மது மொராக்கோ நாட்டை சேர்ந்தவர் எனினும் அவர் பெல்ஜியத்தில் ஜியோகேட் குடும்பத்தினரின்…

மேலும்...

பண மதிப்பிழப்பால் பாதிக்கப் பட்ட பாட்டிக்கு உதவிய திமுக எம்.எல்.ஏ!

வேலூர் (14 ஜன 2020): பண மதிப்பிழப்பால் பழைய 500 ரூபாய் நோட்டுகளை இன்றும் வைத்துக் கொண்டு திண்டாடிய பாட்டிக்கு திமுக எம்.எல்.ஏ நந்தகுமார் உதவியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி திடீரென ரூ 500 மற்றும் 1000 செல்லாது என அறிவித்தார். இதனால் நாடே திக்கு முக்காடியது. பலர் செய்வதறியாது தவித்தனர். வங்கிகளில் காத்து கிடந்த மக்கள் பல சிரமத்திற்குள்ளாகி உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்நிலையில் வேலூர் மாவட்டம் லவன்பேட்டை சூளைமேட்டை சேர்ந்த…

மேலும்...