இந்தியாவில் மூன்றாவது அலை பிப்ரவரியில் உச்சத்தை தொடும் – விஞ்ஞானிகள் கருத்து!

கான்பூர் (07 டிச 2021): இந்தியாவில் பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தை தொடும் என்று ஐஐடி விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானி மனிந்திர அகர்வால் தெரிவிக்கையில், இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில், தினமும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் கொரோனா வழக்குகள் பதிவாகலாம். ஆனால் மூன்றாவது அலை இரண்டாவது அலையை விட குறைவாக இருக்கும் என்று கூறினார். மேலும் ஓமிக்ரான், டெல்டாவை விட அதிக சக்தி வாய்ந்தது, ஆனால் குறைவான தீவிரம் கொண்டது என்று அகர்வால் தெரிவித்தார்….

மேலும்...