கோவிட் தடுப்பூசி மூன்றாவது டோஸுக்கான இடைவெளி எத்தனை மாதங்கள்?

புதுடெல்லி (26 டிச 2021): கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்கும் மூன்றாவது டோஸுக்கும் இடையிலான இடைவெளி ஒன்பது முதல் 12 மாதங்கள் வரை இருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன. தற்போது இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தடுப்பூசிகளில் உள்ள இடைவெளிகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், இது குறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் மருத்துவதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை இரவு…

மேலும்...

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி மூன்றாவது டோஸ் – சவூதி சுகாதாரத்துறை அறிவிப்பு!

ரியாத் (21 அக் 2021): 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி மூன்றாவது டோஸ் போடுவதற்கு சவூதி சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே தீவிர உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள், சிறுநீரக நோய் உள்ளவர்கள் மற்றும் கோவிட் வளரும் அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு கோவிட் பூஸ்டர் ஊசி வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் பூஸ்டர் ஊசி வழங்க சவூதி சுகாதாரத்துறை…

மேலும்...