லுலு குழுமம் தமிழகத்தில் ரூ.3,500 கோடி முதலீடு – முதல்வர் ஸ்டாலினுடன் நடந்த பேச்சுவார்தையில் முடிவு!

துபாய் (28 மார்ச் 2022): கேரளாவைச் சேர்ந்த என்ஆர்ஐ தொழிலதிபர் எம்.ஏ.யூசுப் அலியின் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள லுலு குழுமம் தமிழகத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்யவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துபாயில் நடைபெற்ற தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட குழுமத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுப் அலி இதனைத் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நான்கு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை…

மேலும்...

மத்திய அரசின் நிபுணர் குழு உறுப்பினராக லூலூ குழும உரிமையாளர் யூசுப் அலி நியமனம்!

புதுடெல்லி 18 ஜன 2021): வெளிநாட்டவர் குடியேற்றம் தொடர்பான கொள்கை பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவின் உறுப்பினராக லூலூ நிறுவன உரிமையாளர் யூசுப் அலி நியமிக்கப் பட்டுள்ளார். யூசுப் அலி வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் லூலூ குழுமம் மூலம் பல ஹைப்பர் மார்கெட்டுகளை நியமித்து இந்தியாவின் விரல் விட்டு எண்ணக்கூடிய தொழிலதிபர்களின் ஒருவராக விளங்குகிறார். இவர் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ஐ.சி.எம் (இந்தியா இடம்பெயர்வு மையம்) ன் உறுப்பினராக…

மேலும்...