தூத்துக்குடி தந்தை – மகன் கொலையும் காவல்துறையின் தகிடுதத்தங்களும்!

தூத்துக்குடி தந்தை – மகன் கொலையில் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. “காவலர்களை திட்டிவிட்டு தந்தை, மகன் (பென்னீஸும், ஜெபராஜூம்) தரையில் உருண்டு புரண்டு ஆர்பாட்டம் செய்தனர். அதில் அவர்களுக்கு ஊமைக்காயங்கள் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லெட் போராட்டக்காரர்கள் மீது அரசு அதிகாரத்தின் மூலம் பெரும் இனப்படுகொலை நடந்தது யாரும் எளிதில் மறந்துயிருக்க மாட்டோம், அப்போது காவல்துறை அறிக்கைக்கு முன்பே தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் சமூக விரோதி ஊடுருவியதால்…

மேலும்...