உத்திரபிரதேசத்தை உலுக்கும் தாதாக்கள்: ஸ்பெஷல் ஸ்டோரி!

இரு வாரங்களுக்கு முன்னர் கான்பூர் . தேசிய நெடுஞ்சாலையில் சவ்பேபூரை சார்ந்த தாதாவும் அரசியல்வாதியுமான விகாஸ் துபே உத்திரபிரதேச காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டது தலைப்பு செய்தியனாது. எல்லா என்கவுண்டர்களை போலவே இங்கும் குற்றவாளி காவலர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து காவலர்களை சுட முயன்ற போது ‘வேறு வழியின்றி’ சுட்டு கொல்லப்பட்டார். விகாஸ் துபேவுக்கு உதவியதாக சொல்லப்படும் துணை இன்ஸ்பெக்டர் கே.கே.ஷர்மா தன்னை என்கவுண்டர் செய்து விடுவார்கள் என்று பயந்து உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டி இருக்கிறார். என்கவுண்டர்…

மேலும்...