டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு – மேலும் விவசாயி தற்கொலை

புதுடெல்லி (10 ஜன 2021): மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்குவில் மற்றொரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பஞ்சாபின் ஃபதேகான் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மஷ்ராய் கிராமத்தைச் சேர்ந்த அமரிந்தர் சிங் (40) என்ற விவசாயில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் இதன் மூலம், விவசாய போராட்டத்தின் மூலம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது. போராட்டம் நடந்து கொண்டிருந்த பிரதான கூடாரத்தின் பின்புறத்தில் விவசாயி அமரிந்தர்…

மேலும்...

விவசாயியை தரக்குறைவாக பேசிய போலீஸ் – அவமானத்தால் விஷம் குடித்த விவசாயி!

நாகை (05 ஜூலை 2020): பலர் முன்னிலையில் போலீஸ் தரக்குறைவாக பேசியதால் அவமானத்தில் விவசாயில் தற்கொலை முயரற்சியில் ஈடுபட்டுள்ளார். நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஏனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (48). விவசாயி. பாண்டியன் குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. புகாரின் பேரில் சீர்காழி காவல்நிலைய எஸ்எஸ்ஐ கலியமூர்த்தி, இருதரப்பையும் நேற்றுமுன்தினம் காவல் நிலையம் அழைத்து விசாரித்துள்ளார். அப்போது பாண்டியனை எல்லோர் முன்னிலையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த பாண்டியன்…

மேலும்...