ECI

வெளிநாடு வாழ் இந்தியர்களும் இனி வாக்களிக்கலாம் – மத்திய வெளிவிவகார அமைச்சகம் ஒப்புதல்!

புதுடெல்லி (05 ஜன 2021): தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள். மின்னஞ்சல் மூலம் வாக்களிக்க வெளிவிவகார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையான வெளிநாடுகளிலிருந்து வாக்களிக்கும் கோரிக்கையாக இது இருந்து வந்த நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் எழுதிய கடிதத்தில், இதுகுறித்தது இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் வெளிநாட்டினர் அமைப்புகள் உட்பட அனைவருடனும் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. விரைவில் நடைபெறவுள்ள தமிழகம் உள்ளிட்ட ஐந்து…

மேலும்...

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன்களை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் – வைகோ!

சென்னை (10 ஏப் 2020): “கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியத் தொழிலாளர்கள் நலன்களையும் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation-ILO) உலகின் தற்போதைய பொருளாதாரச் சூழல் பற்றி ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்….

மேலும்...

வெளிநாட்டில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விதிப்பு உண்டா? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

புதுடெல்லி (02 பிப் 2020): “வெளிநாட்டில் வருமானம் ஈட்டி, அதன் மூலம் இந்தியாவில் சொத்துக்கள் வாங்கியிருந்தால் வரி விதிக்கப்படும்!” என்று புதிய விளக்கத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், “வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களின் வருமானம் மற்றும் சொந்தமாக தொழில் நடத்தி அங்கேயே வாழும் இந்தியர்களின் வருமானம் மீதான வரிவிதிப்பு தொடர்பாக தெளிவான விளக்கம் இடம்பெறவில்லை!” என்ற சர்ச்சை எழுந்தது. சர்வதேச ஊடகங்களும், இந்தியாவின் முக்கிய ஊடகங்களும் “வெளிநாட்டு…

மேலும்...

இந்திய பட்ஜெட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வரி – அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (02 பிப் 2020): வெளிநாடு வாழ் இந்தியர்களும் வரி செலுத்தும் வகையில் இந்திய பட்ஜெட்டில் வரி விதிப்பு முறை மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது தனிநபர் வருமான வரியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதுகுறித்து நிருபர்களிடம் தெரிவித்த வருவாய்த் துறைச் செயலாளர் அஜய் பூஷன் பாண்டே., “வெளிநாடு வாழ் இந்தியர்களும் வரி செலுத்தும் வகையில் வரி செலுத்தும் முறையில்…

மேலும்...