எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை மகள் பலி!

வேலூர் (26 மார்ச் 2022): வேலூரில் எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை மகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த துரை வர்மா (49) மற்றும் அவரது மகள் ப்ரீத்தி (13) இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் வெளியில் வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் இருந்த மற்றொரு வாகனமும் தீ பிடித்துள்ளது. இதனை அடுத்து வீட்டினுள் இருந்த தந்தை மகள் இருவரும் வெளியில் வரமுடியாத அளவில்…

மேலும்...

அரசு மருத்துவமனையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு பெண் கொடுத்த செருப்படி!

வேலூர் (25 ஜூன் 2020): வேலூர் அருகே அருகம்பாறை அரசு மருத்துவமனையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை பெண் ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு அருகே சிகிச்சைக்காக வந்த 40 வயது பெண் ஒருவரை வெகுநேரமாக அங்கிருந்த இளைஞர் வட்டமடித்து வந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அப்பெண், சீண்டலில் ஈடுபட…

மேலும்...

கோவில் வாசலில் நடந்த கொடூர கொலை!

வேலூர் (08 பிப் 2020): வேலூர் அருகே கோவில் வாசலில் நடந்த கொடூர கொலை பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கொசப்பேட்டை திருப்பூர் குமரன் தெருவில் வசித்து வந்தவர் கட்டிட மேஸ்திரி குட்டி (எ) குமரவேல்(48). இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இவர் கொசப்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோவில்க்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்துள்ளார். வெள்ளிக்கிழமை என்பதால் நூற்றுக்கணக்கான பெண்கள் கோவிலுக்கு வந்து சென்றபடி இருந்துள்ளனர். பிப்ரவரி 7 ந்தேதி இரவு…

மேலும்...

காதலனுடன் இருந்தபோது இளம் பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்!

வேலூர் (20 ஜன 2020): வேலூரில் இளம் பெண் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூா் விருப்பாட்சிபுரத்தைச் சோ்ந்த 24 வயது பெண், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள துணிக் கடையில் வேலை செய்து வருகிறாா். அவர் காதலித்து வந்த இளைஞருடன் அந்தப் பெண், சனிக்கிழமை இரவு சாரதி மாளிகை எதிரே உள்ள வேலூா் கோட்டை பூங்காவுக்கு வந்துள்ளாா். இருவரும் இரவு 9.30 மணி வரை பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3…

மேலும்...

வேலூரில் இளம் பெண் கூட்டு வன்புணர்வு: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

வேலூர் (19 ஜன 2020): வேலூர் கோட்டையில் வைத்து இளம் பெண் மூன்று பேர் கொண்ட கும்பலால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்த 24 வயது பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தி செல்லப்பட்டு வேலூர் கோட்டை பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை அந்த இளம்பெண் ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வன்புணர்வு…

மேலும்...