வன்புணர்வு தில்லுமுல்லு – வசமாக மாட்டிக்கொண்ட பெண்!

பழனியில் வன்புணர்வு செய்யப்பட்டதாக புகார் அளித்த பெண் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்து மாட்டிக்கொண்டது தெரியவந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கேரளாவை சேர்ந்த 40 வயது பெண்ணை அடையாளம் தெரியாத நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக தமிழக காவல்துறை அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை கண்ணூர் தலசேரியில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது கணவரின் வாக்குமூலங்களை பதிவு செய்தது. திண்டுக்கல் கூடுதல் எஸ்.பி. சந்திரன் மற்றும் பழனி போலீஸ் இன்ஸ்பெக்டர்…

மேலும்...