பாலியல் படம் எடுத்தது தவறா? – நடிகை ஷில்பா ஷெட்டி கேள்வி!

மும்பை (24 ஜூலை 2021): “என் கணவர் பாலியல் படம்தான் எடுத்தார் ஆபாச படம் எடுக்கவில்லை” என்று நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார். மும்பை மலாடு, மத் ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் ஆபாச படம் எடுத்து அதனை செல்போன் செயலியில் வெளியிட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் நடிகை வந்தனா திவாரியையும் கைது செய்து இருந்தனர். விசாரணையில் இந்த வழக்கில் பிரபல…

மேலும்...